நீலர்வளவு, தும்பளையை பிறப்பிடமாகவும், உபயகதிர்காமம், புலோலியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவராஜா 17.04.2024 அன்று காலமானார்.
அன்னார் விமலாம்பிகையின் பாசமிகு கணவரும்,
தாட்சாயினி, அட்சனா, தயாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மணிமாறன், அனோஜன் ஆகியோரின் மாமனாரும்,
கஜனிகா, காருண்யா, இஷானிகா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற ஜெகநாதன், ஜெயமலர், ஜெயராசா, தேவராசா, ராஜா, ஜெயராணி ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற ஜெயராணி, ஜெயராசா, குமுதினி, விஜயராஜன், விஜயகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இறுதிச்சடங்குகள் பற்றிய விபரங்கள்:
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 19.04.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்று ஆனைவிழுந்தான் இந்துமயானத்திறல் இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்