Puloly History
பௌதிக ரீதியாக ஈழத் திருநாட்டின் சிகரமாக விளங்கும் யாழ் குடாநாட்டின் வடகோடியில் அமைந்துள்ள பரந்த நிலப் பிரதேசம் வடமராட்சி. வட மறவர் ஆண்ட பகுதி வடமராட்சி
என்பது வரலாறு. மறவர் என்னும் பதத்திற்கு படைவீர் என்னும் பொருளும் உண்டு. அதுவே இங்கு சாலப் பொருந்துவதாக அமைந்துள்ளமை சிந்திக்கற் பாலது.