Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திருமதி இராசம்மா சிவசம்பு

புற்றளை, புலோலி தெற்கு

Obituary Image

Birth Date: 1950-08-29

Death Date: 2024-03-27

 

 

புற்றளை, புலோலி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசம்மா சிவசம்பு அவர்கள் இன்று 27-03-24 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்

காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற சிவசம்பு அவர்களின் அன்பு மனைவியும்

ஜங்கரன், கரிகரன், சுதாகரன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்

கிருஷ்ணபிள்ளை, சிவக்கொழுந்து, செல்வராசா, பரிமேலழகர் ஆகியோரின் அன்பு சகோதரியும்

காலஞ்சென்ற சிவபாக்கியம், வீரபத்திரமகாதேவா, இராஜேஸ்வரி, பத்மாவதி, வேலாயுதம், சகுந்தலா, கயல்விழி  ஆகியோரின் மைத்துனியும்

வாசுகி, ராஜீ, கவிதா, வரதன் ஆகியோரின் மாமியாரும்

கிருஷாந்தினி, துஷ்யந்தன், கோகுலவதனி, சிவகரன், காயத்ரி, பவித்திரன், மதுசிகா, மாதுளா, தனுஷன், சாருகா, ஆரூஷன் ஆகியோரின் அப்பம்மாவும்

வதுஷா, வைஷ்ணவி, வதுசிகன், வினுஷா, விகாஷ் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை காலை 7.00 மணியளவில் புற்றளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்துமாயனத்தில் தகனம் செய்யப்படுமென அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:

குடும்பத்தினர்