கந்தமுருகேசனார் வீதி, புலோலி தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
திரு. இரட்ணசிங்கம் நரேந்திரன் அவர்கள் நேற்று (04.01.2024) வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற பொது வைத்தியர் பரமு இரட்ணசிங்கம் - சிவபாக்கியம் அவர்களின் கனிஷ்ட புதல்வனும் ,
திருமதி சிவமணி ஸ்ரீஸ்கந்தராஜா (லண்டன்) , காலஞ்சென்ற இரட்ணசிங்கம் இராசேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.01.2024) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று , தகனகிரியைகளுக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்