புலோலி தெற்கு, புற்றளையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சபாரத்தினம் அவர்கள் 08. 10. 2023 , ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பார்வதி அவர்களின் அருமை மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லமுத்து அவர்களின் மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்
சபாஜினி (நோர்வே), காலஞ்சென்ற சபாநந்தன் , சபாகரன், சபாநந்தி, சபாஜனனி (நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வைரமுத்து, பரமநாதன், கந்தசாமி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்ற நந்தகுமார், சுபாராணி, ஜூட்நிமல்ராஜ், கேசவன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜஸ்மிலா, சஸ்கியா, ஜோயல் நிதுஸ், லக்சிகா, வார்ணியா, மித்திரன், சர்மிக்கா, தார்மீகன், நிம்னா ஷேபா, காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் ஜயரத்ன மலர்ச்சாலையில் 09 .10 . 2023 , திங்கட்கிழமை அன்று காலை 8 .30 மணி முதல் பார்வைக்காக வைக்கப்பட்டு ஈமைக்கிரியைகள் நடைபெற்று மாலை 3 .00 மணியளவில் பொரல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல் குடும்பத்தினர் ,
391 , அளுத்மாவத்தை வீதி, கொழும்பு -15
தொடர்புகளுக்கு
சபாகரன் -0777945244
சபாநந்தி -0779995706