இலங்கை, புலோலி தெற்கு, புலோலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரபத்திரபிள்ளை சிவஞானஸ்கந்தமூர்த்தி (அரசன்) அவர்கள் 28.07.23, வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார்,
காலஞ்சென்ற வீரபத்திரபிள்ளை, இலச்சுமிப்பிள்ளை (பாக்கியலச்சுமி) – தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற திரு, திருமதி கந்தையா தம்பதியினரின் அன்பு மருமகனும்
காந்திமதியின் அன்புக் கணவரும்,
கிருபா, வனிதா, பாமதி, கிருஷ்ணமலர், கிருஷ்ணாகரன், மாவீரன் ஐங்கரன், மாவீரன் தயாபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிரிதரன், மாவீரன் சுரேஷ், மாவீரன் ஞானலிங்கம், ராஜன், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகராசா, வயிரவநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காங்கேயன், நிலவன், சாதுரியன், சாரங்கன், சுருதி, புகழ், சுலஷ்சன், நிரோ, யதுர்சன், கூகுள், தர்சிகா, நிலாவிழி ஆகியோரின் பாசமிகு பேரனும்
அன்னார் மந்திகை கண்ணகை அம்மன் ஆலய முன்னாள் திருப்பணிச்சபை தலைவர் ஆவார்.
கிரிகைகள்:
அன்னாரது இறுதிச்சடங்குகள் 30/07/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, தொடந்து இரங்கல் உரைகள் இடம்பெற்று, தகனக்கிரிஜைகள் ஆனை விழுந்தான் இந்து மயானத்தில் இடம்பெற்றன.
தகவல்
குடும்பத்தினர்