இலங்கை, புலோலி உபயகதிர்காமத்தை பிறப்பிடமாகவும் Switzerland (Swiss) Uznach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவபாதசுந்தரம் இரத்தினசிங்கம் 17.07.23 ,திங்கள்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்
அன்னார் காலஞ்சென்ற இரத்தினசிங்கம் – மீனாச்சியம்மா தம்பதியினரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – லட்சுமி தம்பதியினரின் மருமகனும்
சுபத்திராவின் அன்புக் கணவரும்,
சிவாஜினி, சுபாஜினி, கிஷோர், தமிழினி, யாழினி ஆகியோரின் பாசம்மிகுந்த தந்தையும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம், காலஞ்சென்ற புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, பரமேஸ்வரி, நடராசசுந்தரம் ஆகியோரின் அன்பு சகோதரனும்
அன்னபாக்கியம் காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற குமாரசாமி, செல்லத்துரை, கலைவாணி, சுகுமார் ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு சுபத்திரா சிவபாதசுந்தரம் +41 79 200 11 85