Puttalai Maha Vidyalayam Old Students Association (UK)

திரு.மாணிக்கம் இந்திரகுமார்

வாழைச்சேனை, மட்டக்களப்பு - நறுவிலியடி, புலோலி தெற்கு

Obituary Image

Birth Date: 1955-03-22

Death Date: 2023-06-13

 

மட்டக்களப்பு வாழைச்சேனையை பிறப்பிடமாகவும்; நறுவிலியடி, புலோலி தெற்கு, புலோலியை வதிவிடமாகவும் கொண்ட திரு.மாணிக்கம் இந்திரகுமார் (இலங்கை போக்குவரத்து சபை ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்) அவர்கள் 13/06/2023 செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:07 மணிக்கு தனது 68 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அமரர்கள் மாணிக்கம் அழகேஸ்வரி தம்பதிகளின் மகனும்; அமரர்கள் சின்னத்தம்பி பாறுபதி தம்பதிகளின் மருமகனும்; அமரர் சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்; பிரதீபா,பிரசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்; சுரேந்திரன், நிர்மலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்; தம்பி(அமரர்), சியாமிகா, வினுஷாந் அகியோரின் பாசமிகு பேரனும்; இராசம்மா,இராசலிங்கம்(அமரர்), நேசலிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 15-06-2023 வியாழக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் ஆரம்பமாகி 10:00 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்.