கந்தையா வன்னியசிங்கம்
(உரிமையாளர் விஜயா மில்)
பெருந்தெரு புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும் தற்போது கருவப்புல வீதி, கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வன்னியசிங்கம் நேற்று (29.03.2023) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா - சிவக்கொழுந்து தம்பதியரின் மகனும் , விஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், திருமதி தர்சினி ராஜ்பவான் (கல்வி அமைச்சு, வடமாகாணம் ) அவர்களின் அன்புத் தந்தையும் ,
இ . ராஜ்பவான் (சமுர்த்தி முகாமையாளர், பிரதேச செயலகம் , நெடுந்தீவு ) அவர்களின் மாமனாரும்,ஆராதனா ( யா/இந்து ஆரம்பப் பாடசாலை ) அவர்களின் பேரனும், வெற்றிவேல் (கனடா), இரத்தினசிங்கம் (லண்டன்) சிவசுப்ரமணியம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (31.03.2023) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்று ,பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்
இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்