புற்றளை, புலோலி தெற்கை பிறப்பிடமாகவும் தெஹிவளையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு சங்கரப்பிள்ளை செல்லத்துரை ( முன்னாள் ஹாட்லி கல்லூரி ஆசிரியர் , இளைப்பாறிய கல்விப்பணிப்பாளர்,வடமராட்சி ) அவர்கள் (08.03.2023) அதிகாலை இறைவனடி எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - பார்வதி ஆகியோரின் அன்பு மகனும் ,
காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, சுப்பிரமணியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
செல்வநாயகியம்மா ( இளைப்பாறிய ஹாட்லி கல்லூரி ஆசிரியர்) வின் அன்புக் கணவரும்,
Dr. நளினி (களுபோவில) , Dr. முகுந்தன் (Pulmonologist, T.H. கராப்பிட்டி), Prof. மாதினி ( Dean , University of Heriot-Watt, Edinburgh), வைகுந்தன் (Engineer - Huawei ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. உமாபதி (Orthopaedic Surgeon , NHSL ), Dr. செல்வரஜனி (ENT Surgeon பாணந்துறை), Prof. இரத்தினராஜா (University of Edinburgh), செல்வநந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கீர்த்தனா, கீர்த்திகன், மயூரா லஷ்மி, சிவானி, தருண் ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக Respect Home Jeyaratne மலர்சாலையில் இன்று (08.03.23) மாலை 6.00 மணி முதல் வைக்கப்பெற்று 09.03.2023 அன்று கனத்தை மயானத்தில் மதியம் 1.00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெறும்
இதனை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்பிற்கு
நளினி - 0772920282
உமாபதி -0777607223
முகுந்தன் - 0772619515
வைகுந்தன் -0714535969